puthiya imiyam



Total online: 1
Guests: 1
Users: 0
 கவிதைகள்
Main » Articles » கவிதைகள் » பெண்ணே

Entries in category: 1
Shown entries: 1-1

வாழ்க்கை என்னும் ஓடம் மாற்றங்களாய்
மாறியபோது.
மௌனத்தின் பார்வை மட்டும் போதும்
என்றேன்.
ஏக்கங்களாக இருந்த விழி பார்வையால்
பார்த்தபோது.
உன் இரு கருவிழியில் பணப்பேய்
நடமாடியது.
ஏங்கினேன் நம்பவில்லையடி உனை.
காரணம் புரியவில்லை.
என் பாசம் ரோசத்தை மறைத்தது.
வார்த்தைகள் தடுமாறி வாய் ஊமையானது.
வந்த குடியை கெடுத்து உள்ளங்களை
சிதறடித்தாய்.
உன் முடிவரைக்குள் முகவரியை
மாற்றிவிட்டாய்.

நீ.....போடும் வேஷமோ....
சமுதாயத்தில் சீ.....ர் கெட்ட வேஷம்
இருள் கொண்ட போர்வைக்குள்
நீ....மட்டும் புகுந்ததால்
உனக்கு மட்டுமே உனை தெரியும்.
போடி.....போ......
உனது உருவம் உருவெடுத்து ஆடுகின்றது
இம்மண்ணில்.
உனது அகந்தை அழிந்து உனை
நீ....யே.. பார்க்கும் போது
தனிமையில் இருப்பாய்.
அப்போது தேடும் உன்விழி
எங்கே உறவுகள் என்று.
முகவரியை தரமறுக்கும் பெண்ணே.....
உனக்கிது சமர்ப்பனம்.

www.puthiyaimiyam.ucoz.com
2009-03-10
பெண்ணே | Views: 621 | Added by: puthiyaimiyam | Date: 2009-03-10 | Comments (0)

Sunday
2024-04-28
11:44 AM
Catalog categories
கவிதைகள் [2] இதுதான் காதல் [2] பெண்ணே [1] புதிய கவிதைகள் [0]
உயர்வு
Login form
Welcome Guest!
Tag Board
Site friends

Click here on Real player
Click here on media player

Add to Google



Add to My Yahoo!

Add to My MSN!

Add to My AOL

Subscribe in Newsgator Online

Add to netvibes

Subscribe with Bloglines

Add to Technorati Favorites!



Click for Katunayake, Sri Lanka Forecast

Copyright MyCorp © 2024